Friday, July 20, 2012

பொறுமை

                                           முரட்டுக் கூட்டத்திற்கு மத்தியில்
                                            இதனைக் கடைப்பிடித்தால் எஞ்சுவது
                                           வெறுமையே!

                                          முட்டாள் கூட்டத்திற்கு இடையில்
                                           இதனைக் கைக்கொண்டால் மிஞ்சுவது
                                          வெறுமையே!

                                         அறிவிலிகளுக்கு மத்தியில்
                                        அகப்பட்டபோதும்,வெறுமையை விஞ்சிட
                                         வேண்டியது  பொறுமையே!

                                         

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கருத்துக்கள் உள்ள வரிகள் ... வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி...

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
கண்ணிலந்த மனிதர் முன்னே
ஓவியம் வைத்து என்ன செய்வது
நாம்தான் விளக்கவேண்டியிருக்கும்
பொருளின் அருமை தெரிந்தவர்களுக்கே
அதன் மதிப்பும் தெரியும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Murugeswari Rajavel said...

நீண்ட நாட்களுக்குப் பின் பதிந்த போதிலும் உங்களின் சிறப்பான கருத்துக்களைத் தந்த ரமணி சாருக்கு நன்றி.
தனபாலன் சாருக்கும் என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.