Monday, September 12, 2011

புகைப் படம்


வண்ணமா?

கறுப்பு ,வெள்ளையா?

கவலையில்லை.

வாழ்வின் பதிவனைத்தும்

வனப்பே !

2 comments:

பழமைபேசி said...

நிழல்படம்.. இஃகி

Murugeswari Rajavel said...

புரியாத புதிர்! அது என்ன இஃகி?