நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Tuesday, March 1, 2011
வயல்
பண்பை அழிக்கும்
களை அகற்றி,
பாசம் போக்கும்
களை அகற்றி,
நாசம் செய்திடும்
களை அகற்றி,
அகம் அரித்திடும்
களை அகற்றி,
அழிவு தந்திடும்
களை அகற்றி,
அன்பு நிலத்தினிலே
பண்பு விதை ஊன்றி
பாசப் பயிர் வளர்த்து
பண உரம் தூவினால்
ஞான மகசூலினை
நாளும் பெறலாம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment