நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Friday, December 17, 2010
பஞ்சமா?வஞ்சமா?
இயற்கை செய்திட்ட
வஞ்சமா?
அதனால் விளைந்திட்ட
பஞ்சமா?
பாரம் சுமக்கும் மனிதன்
இயற்கையின்வரமாய்க்
கிடைத்த தடாகத்தில்
தண்ணீர் எடுத்து-இயற்கையின்
வஞ்சத்தையும் அதனால்
விளைந்த பஞ்சத்தையும்
வெற்றி கொண்டானே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment