நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Thursday, November 25, 2010
மலர்
உலகின் அழகு
அனைத்தும் உன்னிலே!
திலகம் நீயே
மணத்திலும்,மரணத்திலும்!
கலக மனதிலும்
கனிவு தோற்றி
விலக வைப்பாய்
கடுமை தனை -மனதில்
விழிப்பு நிலை தந்து
களிப்பு தனைத் தருவாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment