Friday, November 5, 2010

தீப ஒளி

ஆற்றல்   நிறை  அக்கினியே!
ஆகாததை  அழிப்பாயே,
ஆக்கந் தரும்   அக்கினியே !
ஆக்கியும்  உயிர்  காப்பாயே.

ஆவதும்    உன்னாலே,
அழிவதும்  உன்னாலே,
அதனால்,நீ அக்னி மங்கையோ!

சக்தியின்   வடிவே,
சஞ்சலம்  போக்குவாய்!
சுடர்  விடும்  ஜோதியே
சுகமே  ஆக்குவாய்!

No comments: