Thursday, August 5, 2010

மானுட வாழ்வு

மானுட    வாழ்வே
மலைப்பும்,மகிழ்வுமாய்
சிகரம் தொட எத்தனிக்கும்
மானுடனே!சீக்கிரம் தொட்டிடுவாய்
மலைப்பு  போக்கு!மலை மடுவாகும்!!
மகிழ்வு  நிலையாகும்!!

No comments: