Tuesday, August 3, 2010

தேசீய நெடுஞ்சாலை






வளர்ந்து கொண்டேயிருக்கும்
வறுமை  தேசீய நெடுஞ்சாலை!-ஆனாலும்
வங்காரி மாத்தாய் உருவாக்கும் வளமையும்
தேசீய நெடுஞ்சாலை!!

                                 உருக்கென உறைந்து நிற்கும்
                                 உள்ளம் தீவிரவாதம்-தேசீய நெடுஞ்சாலை!
                                 உருக்காலே உயர்ந்து நிற்கும் உள்ளம்
                                 லட்சுமி மிட்டல்-தேசீய நெடுஞ்சாலை!!

       இன்னுயிர்கள் இன்பம் பெற
      விழைந்திடும் உள்ளம்-தேசீய நெடுஞ்சாலை!                                     இன்னுயிரை இம்சிப்பதால்
      இன்பம் பெறும் உள்ளமும்
      தேசீய நெடுஞ்சாலை!!

No comments: