குடும்ப அகலில்
திரிகள் இவர்கள்
வாழ்வு சுடர்விடாவிடினும்
இருள் சூழாது
காத்திடும் வெளிச்சங்கள்
ஆனால்,
பிஞ்சுகளின் நிலையோ
மெழுகு கூட அல்ல,
பட்டாசே, வெடித்துச்
சிதறி வீணாகும்-அல்லது
ஏதுமில்லா புஸ்வாணம் தான்!
No comments:
Post a Comment