Thursday, June 24, 2010

பூமியில் நேராக வாழ்பவர் யாவரும்
சாமிக்கு நிகர் இல்லையா?
-கண்ணதாசன்

உலக சமாதானம்

பழங்காலத்தில் இருந்தே
பாரிலே இருந்த்து
போரிடும் நிலை-இதனை
வேரோடு வீழ்த்துவோம்

கல்வி நிலை வளர்ந்து
கலாச்சாரத்தில் உயர்ந்து
காலம் பல கடந்தும்
கற்கால மனிதராயிருப்பதோ?

அல்லவை தவிர்ப்போம்
ஆவோம் நன்மக்களாய்.

No comments: